தந்தை விஜயகுமார் கொடுமைப்படுத்துவதாக நடிகை வனிதா குற்றச்சாட்டு...

குழந்தைகளுடன் வசித்து வரும் தன்னை தந்தை விஜயகுமார் வெளியேற சொல்லி கொடுமைப்படுத்துவதாக நடிகை வனிதா விஜயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தந்தை விஜயகுமார் கொடுமைப்படுத்துவதாக நடிகை வனிதா குற்றச்சாட்டு...
x
குழந்தைகளுடன் வசித்து வரும் தன்னை தந்தை விஜயகுமார் வெளியேற சொல்லி கொடுமைப்படுத்துவதாக நடிகை வனிதா விஜயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். 

 நடிகை வனிதா வெளியேற்றம்  : 7 பேர் கைது

சென்னை - மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜயகுமாரின் பங்களா வீட்டை அபகரித்தாக எழுந்த புகாரில் அவரது மகள் வனிதாவை போலீசார் வலுக்கட்டாயாக, வெளியேற்றினர். வனிதா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார்,  வீட்டில் தங்கி இருந்த அவரது நண்பர்கள் 7 பேரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்