இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு...

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் மீது, அரசு பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டனர்.
இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு...
x
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் மீது, அரசு பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டனர். தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வைகை ஆற்றுப்பாலம் அருகே நிகழ்ந்த இந்த விபத்து குறித்து சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்