மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை - ஜெயக்குமார்

மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை - ஜெயக்குமார்
மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை - ஜெயக்குமார்
x
மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, சென்னை பழவேற்காடு முகத்துவாரம் 27 கோடி ரூபாயில் தூர்வாரப்படும் என்றும், உடன்குடி மின்திட்டம், பொதுமக்களின் கருத்தை அறிந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.




Next Story

மேலும் செய்திகள்