நாயை வேட்டையாடி கொன்ற சிறுத்தை

குடியிருப்பு வளாகத்தில் நுழைந்த சிறுத்தை, காவல் நாயை வேட்டையாடிக் கொன்றது
நாயை வேட்டையாடி கொன்ற சிறுத்தை
x
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த அரவேணு என்ற இடத்தில் குடியிருப்பு வளாகத்தில் நுழைந்த சிறுத்தை, காவல் நாயை வேட்டையாடிக் கொன்றது.  இதனால் பீதியில் உறைந்துள்ள அரவேணு கிராமமக்கள், இது தொடர்பாக பலமுறை புகார் அளித்து வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனர். காவல் நாயை சிறுத்தை வேட்டையாடிய காட்சிகள், சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.





Next Story

மேலும் செய்திகள்