மாநில அளவிலான கைப்பந்து போட்டி

சேலத்தில் காவல்துறை சார்பாக மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
மாநில அளவிலான கைப்பந்து போட்டி
x
சேலத்தில் காவல்துறை சார்பாக மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. சேலம் ஆயுதப்படை காவலர் மைதானத்தில்  மூன்று நாள்கள் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை மற்றும் சேலத்தை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்று உள்ளன. இந்தப் போட்டிகளை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜார்ஜ்  துவக்கி வைத்து, வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இறுதி போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசாக 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்