கடைக்குள் புகுந்து ரூ.10 ஆயிரம் கொள்ளை

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஸ்டேஷ்னரி கடைக்குள் புகுந்த சிறுவன் ரொக்கப்பணத்தை திருடினான்.
கடைக்குள் புகுந்து ரூ.10 ஆயிரம் கொள்ளை
x
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில்  ஸ்டேஷ்னரி  கடைக்குள் புகுந்த சிறுவன்  ரொக்கப்பணத்தை திருடினான். கடை உரிமையாளர் சதீஷ் நேற்று இரவு கழிவறைக்கு சென்ற போது, இந்த சம்பவம் நடந்தது. இது குறித்து சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்