காதலிக்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலிக்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து...
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேணுகாபுரத்தில் 12ஆம் படிக்கும் மாணவி ஒருவரை, துணி கடையில் பணிபுரியும் பசுபதி என்ற இளைஞர், தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார். வழக்கம் போல்,  பின்தொடர்ந்து சென்ற பசுபதி, மாணவியை கத்தியால் குத்தியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், பசுபதியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்