சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.
85 viewsஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
150 viewsபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
427 viewsகோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.அமைச்சர் வேலுமணி போட்டியை தொடங்கி வைத்தார்.
1 viewsசென்னை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரித்துள்ளது.
5 viewsகடற்படை தினத்தை முன்னிட்டு நாகையில் இந்திய கடலோர காவல்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
7 viewsநீலகிரி மாவட்டத்தில், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையின் இடையே பர்லியார், கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் மங்குஸ்தான் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன.
41 viewsகும்பகோணம் அருகே குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
14 viewsவரும் நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் அனைவரும் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
35 views