பேர‌றிவாளன் உள்பட ஏழுபேரின் விடுதலை உறுதியாகி விட்டது - வைகோ

அமைச்சரவை கூடி முடிவெடுத்து பரிந்துரைத்த பின்னர் ஆளுநரால் மாற்று முடிவு எடுக்க முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பேர‌றிவாளன் உள்பட ஏழுபேரின் விடுதலை உறுதியாகி விட்டது - வைகோ
x
அமைச்சரவை கூடி முடிவெடுத்து பரிந்துரைத்த பின்னர் ஆளுநரால் மாற்று முடிவு எடுக்க முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதனால் பேர‌ரிவாளன் உள்பட ஏழுபேரின் விடுதலை உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்