வண்ண நூல்கள், வளையல் துண்டுகளால் விநாயகர் உருவம் செய்து கல்லூரி பெண்கள் அசத்தல்

விழுப்பரத்தில் வண்ண நூல்கள், வளையல் துண்டுகள், தெர்மோகோல் போன்றவற்றை பயன்படுத்தி விநாயகர் உருவங்களை உருவாக்கி கல்லூரி மாணவிகள் அசத்தியுள்ளனர்.
வண்ண நூல்கள், வளையல் துண்டுகளால் விநாயகர் உருவம் செய்து கல்லூரி பெண்கள் அசத்தல்
x
விழுப்பரத்தில் வண்ண நூல்கள், வளையல் துண்டுகள், தெர்மோகோல் போன்றவற்றை பயன்படுத்தி விநாயகர் உருவங்களை உருவாக்கி கல்லூரி மாணவிகள் அசத்தியுள்ளனர். விநாயகர் சதுர்த்தி நெருங்கும் நிலையில், விழுப்புரம் பெண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் நர்த்தன விநாயகர் உருவத்தை வண்ண நூலினால் அலங்கரித்துள்ளனர். அதேபோல் மகா கணபதி உருவத்தை தெர்மோகோல் பந்துகளாலும், யோக கணபதி உருவத்தை உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகளாலும் நேர்த்தியாக உருவாக்கி அசத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்