சுத்திகரிப்பு நிலைய பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கருப்பண்ணன்

காவிரி ஆற்றில் சாய ஆலைகளின் மாசு கலந்த நீர் கலப்பதை தடுக்கும் வகையில் 700 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
சுத்திகரிப்பு நிலைய பணிகள்  படிப்படியாக நிறைவேற்றப்படும் - கருப்பண்ணன்
x
காவிரி ஆற்றில் சாய ஆலைகளின் மாசு கலந்த நீர் கலப்பதை தடுக்கும் வகையில் ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் 700 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தனியார் கல்வி நிறுவன விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். ஈரோடு மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும்  பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்