கேள்விக்கு பதில் சொல்லாத மாணவனை தாக்கிய ஆசிரியர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மாணவனை ஆசிரியர் தாக்கியதால், படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கேள்விக்கு பதில் சொல்லாத மாணவனை தாக்கிய ஆசிரியர்
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மாணவனை ஆசிரியர் தாக்கியதால், படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயற்பியில் ஆசிரியர் பாடத்தில் இருந்து கேள்வி கேட்டுள்ளார். இதற்கு மாணவன் ராஜேஷ் சரியாக பதில் அளிக்காததால், அவரை ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்