திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழாவையொட்டி தேரோட்டம் தொடங்கியது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி தேரோட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழாவையொட்டி தேரோட்டம் தொடங்கியது.
x
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த மாதம் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன்  தேரை வடம்  பிடித்து இழுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்