தலை, கால் துண்டித்த நிலையில் சிறுத்தை சடலம் - வேட்டையாடியது யார் என வனத்துறையினர் விசாரணை

சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வு செய்து அதே இடத்தில எரித்தனர்.
தலை, கால் துண்டித்த நிலையில் சிறுத்தை சடலம் - வேட்டையாடியது யார் என வனத்துறையினர் விசாரணை
x
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில், தலை, கால் துண்டித்த நிலையில் சிறுத்தை சடலமாக கிடந்த சம்பவம் வனத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆழியாறு அருகே, 3 வயது சிறுத்தையின் சடலம் கிடப்பதாக வந்த தகவலையடுத்து, வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்றனர்.பின்னர் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வு செய்து அதே இடத்தில எரித்தனர். சிறுத்தையை வேட்டையாடியவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்