ஆன்லைனில் ரூ.88 லட்சம் மோசடி - நொய்டா கும்பலை தேடும் சைபர்கிரைம் பிரிவு

புதுச்சேரி தொழிலதிபரிடம் 88 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைனில் ரூ.88 லட்சம் மோசடி - நொய்டா கும்பலை தேடும் சைபர்கிரைம் பிரிவு
x
மத்திய அரசின் சிறப்பு காப்பீடு திட்டத்தை வாங்கி தருவதாகக் கூறி, ஒரு கும்பல், புதுச்சேரி தொழிலதிபரிடம் 88 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஓரா என்பவர், சைபர் கிரைம் பிரிவில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, ஆன்லைன் மூலம் 88 லட்சம் மோசடி செய்த நொய்டாவை சேர்ந்த கும்பலை சைபர் கிரைம் பிரிவினர் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்