அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் காலமானார்

அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் உடலுக்கு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் காலமானார்
x
* மதுரை செல்லூரில் நேற்று ஒச்சம்மாள் காலமானார். அவருக்கு வயது 95. ஒச்சம்மாளின் உடலுக்கு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

* அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார்,  ராஜலட்சுமி, மதுரை ஆட்சியர் நடராஜன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அதிமுக நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். 

* இதுபோல, திமுக மாவட்ட பொறுப்பாளர் தளபதி, முத்துராமலிங்கம், வேலுச்சாமி, குழந்தைவேல் உள்ளிட்ட திமுகவினரும் மதிமுக,  உள்ளிட்ட பிற கட்சி பிரமுகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்