புதுப்பொலிவுடன் மீண்டும் ரோப் கார் சேவை - பக்தர்கள் மகிழ்ச்சி

பழனி மலைக்கோவிலில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரோப் கார் சேவை பயன்பாடு தொடங்கியுள்ளது.
புதுப்பொலிவுடன் மீண்டும் ரோப் கார் சேவை - பக்தர்கள் மகிழ்ச்சி
x
* பழனி மலைக்கோவிலில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரோப் கார் சேவை பயன்பாடு தொடங்கியுள்ளது. 

* பராமரிப்பு பணி காரணமாக கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி இந்த சேவை நிறுத்தப்பட்டிருந்த‌து. இரும்பு கம்பி வடம் மற்றும் உதிரி பாகங்கள் மாற்றப்பட்டு, எட்டு லட்சம் ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தன. 

* இதை தொடர்ந்து ரோப்கார் பெட்டிகள் அலங்கரிக்கப்பட்டு இன்று முதல் மீண்டும் சேவை தொடங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்