பனை விதைகள் நடும் நிகழ்ச்சி - திருமாவளவன் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகளை நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஏரியில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பனை விதைகள் நடும் நிகழ்ச்சி - திருமாவளவன் பங்கேற்பு
x
தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகளை நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஏரியில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதலைவர் திருமாவளவன் பங்கேற்று நூற்றுக்கும் மேற்பட்ட விதைகளை நட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர்வளத்தை காக்கும் வகையில் அடுத்த ஆண்டுக்குள் ஒரு கோடி பனை விதைகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்