தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் என்ற புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் பழனிசாமி...
2030 ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் என்ற புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் 2018 - 2030 புத்தகத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வெளியிட்டார்..
Next Story