தாமிரபரணி ந‌திக்கு ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு..

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் ந‌திக்கு ஆரத்தி எடுத்து வழிபடும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தாமிரபரணி ந‌திக்கு ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு..
x
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் ந‌திக்கு ஆரத்தி எடுத்து வழிபடும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா புஷ்கர திருவிழா வருகிற அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, தாமிரபரணி கல்லூரி மாணவிகள் உள்பட ஏராளமான பெண்கள் சேர்ந்து ந‌தியில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்