கேரள வெள்ள நிவாரணம் : ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை வழங்கினர் திருநங்கைகள்

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தம் புதிய ஆடைகளை ஒசூர் பகுதி திருநங்கைகள் அனுப்பி வைத்தனர்.
கேரள வெள்ள நிவாரணம் : ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை வழங்கினர் திருநங்கைகள்
x
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தம் புதிய ஆடைகளை ஒசூர் பகுதி திருநங்கைகள் அனுப்பி வைத்தனர். சேலைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், சோப்பு, பிஸ்கட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும்  வட்டாட்சியரிடம் திருநங்கைகள் வழங்கினர். அவை கேரளாவில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்