வங்கி வளாகத்தில் சிசிடிவி பொருத்த வேண்டும் - அதிகாரிகளுக்கு போலீசார் அறிவுரை

வங்கி வளாகத்தில் சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.
வங்கி வளாகத்தில் சிசிடிவி பொருத்த வேண்டும் - அதிகாரிகளுக்கு போலீசார் அறிவுரை
x
வங்கிகளின் வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற வங்கி அதிகாரிகளுக்கு காவல்துறை சார்பில் சில முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 



வங்கி வளாகத்தில் சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். 60 வயதுக்கு குறைவான நபர்களையும், கெட்டப்பழக்கங்கள் இல்லாத ஆட்களையும் பாதுகாப்பு பணிக்கு அமர்த்த வேண்டும் என்றும் போலீசார் அறிவுரை வழங்கினர். 

Next Story

மேலும் செய்திகள்