காஞ்சிபுரத்தில் உலக யோக திருவிழா - சுற்றுலாத்துறை ஆணையர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உலக யோகா திருவிழாவை சுற்றுலாத்துறை ஆணையர் பழனிகுமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரத்தில் உலக யோக திருவிழா - சுற்றுலாத்துறை ஆணையர் தொடங்கி வைத்தார்
x
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உலக யோகா திருவிழா தொடங்கியது. இதனை சுற்றுலாத்துறை ஆணையர் பழனிகுமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த விழா  வருகிற 26-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், தாய்லாந்து, சீனா, இந்தியா, ஹாங்காங் ஆகிய நாடுகளை சேர்ந்த யோகாசன கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்ய இருக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்