12 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் - ஒருவர் கைது

சென்னை மாதவரத்தை அடுத்த மஞ்சக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் கிலோ செம்மரக்கட்டைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
12 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் - ஒருவர் கைது
x
சென்னை மாதவரத்தை அடுத்த மஞ்சக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் கிலோ செம்மரக்கட்டைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் என சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்