ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி துவக்கம்

இந்திய ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி சேலத்தில் தொடங்குகிறது. இதில், 11 மாவட்டங்களை சேர்ந்த 34 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.
ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி துவக்கம்
x
இந்திய ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி சேலத்தில் தொடங்குகிறது. இதில், 11 மாவட்டங்களை சேர்ந்த 34 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இதற்காக சேலத்தில் உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி ஒளிவு மறைவின்றி நடைபெறும் என்றும், யாரும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்