நடிகர் கமல்ஹாசன் இல்லத்தில் சுவர் ஏறி குதித்த வாலிபர் கைது...
நடிகர் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நேற்று மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறி குதித்து உள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நேற்று மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறி குதித்து உள்ளார். இதனையடுத்து அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். போலீஸ் விசாரணையில் அவர் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த மலைச்சாமி என்பதும் வேலை இல்லாத விரக்தியில் சற்று மன நல பாதிப்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
Next Story