நீர்நிலை பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றம்

சென்னை மேடவாக்கம் ரங்கநாதபுரம் ஏரிக்கு செல்லும் வழியில்,நீர்நிலை பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை அகற்றும் பணியில் வருவாய்துறையினர் ஈடுபட்டனர்.
நீர்நிலை பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றம்
x
சென்னை  மேடவாக்கம் ரங்கநாதபுரம் ஏரிக்கு செல்லும் வழியில் ஆக்கிரமிப்பு வீடுகளால் மழைக் காலங்களில் தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்தது. இதையடுத்து அ​ங்கு உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் வருவாய்துறையினர் ஈடுபட்டனர்.பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. அங்கு வசித்த 80 பேருக்கு செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கத்தில் குடிசை மாற்று வீடுகள் ஒதுக்கி தரப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்