வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

வைகை அணையில் இருந்து வரும் 20ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
x
வைகை அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 130 கனஅடி வீதம் அடுத்த 
120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதன்மூலம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள சுமார் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்