நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
நெல்லை மாவட்டத்தில், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு , கொடுமுடியாறு,  அடவிநயினார் ஆகியவை ஏற்கெனவே நிரம்பி உள்ளன. இந்நிலையில், நேற்று மாலை தொடங்கி தற்போது வரை அணை பகுதியில் மட்டும் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்