12 ஆண்டு கால பிணைய பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை - அரசு அறிவிப்பு

ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 12 ஆண்டு கால பிணைய பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
12 ஆண்டு கால பிணைய பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை - அரசு அறிவிப்பு
x
* ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 12 ஆண்டு கால பிணைய பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

* இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால் மும்பையில் உள்ள அதன் அலுவலகத்தில் வரும் 20 - ந்தேதி நடத்தப்படும் என்றும் , போட்டி ஏலக்கேட்புகள் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்ன்னு படிவத்தில் ஆகஸ்ட் 20ந்தேதி சமர்பிக்க வேண்டும் என்றும் அரசு வெளிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது

Next Story

மேலும் செய்திகள்