நெடுஞ்செழியன் முதல் கருணாநிதி வரை முக்கிய தலைவர்களின் இறுதி ஊர்வலத்திற்கு ஆம்புலன்ஸ் ஓட்டியதின் அனுபவம் குறித்து சொல்கிறார் சாந்தகுமார்

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சாந்தகுமார் "ஹோமேஜ்" என்ற இறுதி யாத்திரைக்கான உபகரணங்கள் வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நெடுஞ்செழியன் முதல் கருணாநிதி வரை முக்கிய தலைவர்களின் இறுதி ஊர்வலத்திற்கு ஆம்புலன்ஸ் ஓட்டியதின் அனுபவம் குறித்து சொல்கிறார் சாந்தகுமார்
x
* சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சாந்தகுமார் "ஹோமேஜ்" என்ற இறுதி யாத்திரைக்கான உபகரணங்கள் வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

* பிரபலமான தலைவர்கள் மறையும்போது, அவர்களின் உடலை எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டுவதை ஒரு கடமையாகவே செய்து வருகிறார் சாந்தகுமார்.

* காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம், சிஐடி காலனி, மற்றும் ராஜாஜி ஹாலுக்கு கருணாநிதி உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்றதை போல், 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் உடலை, அப்பலோவில் இருந்து போயஸ்தோட்டம், அங்கிருந்து ராஜாஜி ஹாலுக்கு எடுத்து சென்றவர் சாந்தகுமார்தான். 

* தமிழகத்தின் முதல்-அமைச்சர்களாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா, ஆகியோரின் இறுதி பயணத்தில், லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்றது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக சாந்தகுமார் குறிப்பிடுகிறார்.


Next Story

மேலும் செய்திகள்