ரூ.29 கோடி செலவில் அரசு கல்லூரி ,விடுதி கட்டடங்கள்
அரசு கலைக் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி மற்றும் மகளிர் விடுதி கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதேபோல் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை சார்பில் 29 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு கலைக் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி மற்றும் மகளிர் விடுதி கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story