கால் டாக்சி ஓட்டுனரிடம் கத்தியை காட்டி குடிபோதையில் காரை கடத்தி சென்ற இருவர் கைது

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே சிவராஜ் என்ற கால்டாக்சி ஓட்டுனரிடம் கத்தியை காட்டி மிரட்டி குடிபோதையில் 3 பேர் காரை கடத்தி சென்றனர்.
கால் டாக்சி ஓட்டுனரிடம் கத்தியை காட்டி குடிபோதையில் காரை கடத்தி சென்ற  இருவர் கைது
x
சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே சிவராஜ் என்ற கால்டாக்சி  ஓட்டுனரிடம் கத்தியை காட்டி மிரட்டி குடிபோதையில் 3 பேர் காரை கடத்தி சென்றனர். வேகமாக சென்ற கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதை கண்ட பொது மக்கள் இருவரை துரத்தி சென்று பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  அவர்கள் திருவல்லிக்கேணியை  சேர்ந்த புல்லட் விக்ரம் அண்ணாநகரைச் சேர்ந்த கார்த்திக் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. தப்பியோடிய கோபி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்