"ஊழல் இல்லாத துறை குறித்துதான் பட்டியல் போட வேண்டும்" - கமல்ஹாசன்

அண்ணா பல்கலைக் கழக விடைத்தாள் முறைகேடு விவகாரம் குறித்து பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், எந்த துறையில் ஊழல் இல்லை என்பது குறித்துதான் இனிமேல் பட்டியல் போட வேண்டும் என்றார்.
ஊழல் இல்லாத துறை குறித்துதான் பட்டியல் போட வேண்டும் - கமல்ஹாசன்
x
அண்ணா பல்கலைக் கழக விடைத்தாள் முறைகேடு விவகாரம் குறித்து பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்  கமல்ஹாசன், எந்த துறையில் ஊழல் இல்லை என்பது குறித்துதான் இனிமேல் பட்டியல் போட வேண்டும் என்றார். 

 

Next Story

மேலும் செய்திகள்