ஒப்புகை சீட்டு வழங்கும் முறை 2019 நாடாளுமன்ற தேர்தலில் அமல் - சத்ய பிரதா சாஹூ

வரும் நாடாளுமன்ற தேர்தலில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில், ஒப்புகை சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
ஒப்புகை  சீட்டு வழங்கும் முறை 2019 நாடாளுமன்ற தேர்தலில் அமல் - சத்ய பிரதா சாஹூ
x
வரும் நாடாளுமன்ற தேர்தலில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில், ஒப்புகை சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.  வாக்கு இயந்திரங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து, சென்னை கிண்டியில்,  32 மாவட்ட ஆட்சியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக பேசிய தமிழக தலைமை தேர்தலி அதிகாரி சத்ய பிரதா சாஹூ, தலைமை தேர்தல் ஆணையம் தேதி அறிவித்தப்பிறகு, காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனக் கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்