அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு : லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி

தேர்வு அலுவலர் சுந்தர்ராஜன், உதவிப் பேராசிரியர்கள் விஜயகுமார், சிவக்குமார் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு : லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி
x
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மறுகூட்டல் முறையில் 16 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உமா உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுமார் 16 ஆயிரத்து 636 மாணவர்கள் வெவ்வேறு இடங்களில் நடந்த மறுகூட்டலில் 15 சதவீதம் அளவுக்கு கூட்டல் வேறுபட்டிருந்தது. இந்த புகாரையடுத்து, விசாரணை நடத்தியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்