பள்ளியில் ஜாதி பாகுபாடு பார்ப்பதாக புகார்- தலைமை ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம்

கடலூர் மாவட்டம், எழுத்தூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் இடையே நிகழ்ந்த மோதல் வாட்சாப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் ஜாதி பாகுபாடு பார்ப்பதாக புகார்- தலைமை ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம்
x
கடலூர் மாவட்டம், எழுத்தூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் இடையே நிகழ்ந்த மோதல் வாட்சாப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை ஆசிரியர் அனுசியா, பள்ளி மாணவர்களிடையே ஜாதி பாகுபாடு பார்ப்பதாகவும், இதனால் ஒரு மாணவியின் தாய், தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் செருப்புகளை வீசிக்கொண்ட காட்சிகள் வாட்சாப்பில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்