சேலத்தில் தேசிய அளவிலான நாய் கண்காட்சி நடைபெற்றது

சேலத்தில் தேசிய அளவிலான நாய் கண்காட்சியில் 45 அரிய வகையை சேர்ந்த 325 நாய்கள் பங்கேற்பு.
சேலத்தில் தேசிய அளவிலான நாய் கண்காட்சி நடைபெற்றது
x
சேலத்தில் தேசிய அளவிலான நாய் கண்காட்சியில் 325 நாய்கள் பங்கேற்றன.  எஸ்.ஐ.மேல்நிலைப்பள்ளியில் நடந்த கண்காட்சியில் மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலிருந்து 45 அரிய வகையை சேர்ந்த நாய்கள் கலந்து கொண்டன. நாய்களின் இனத்திற்கு ஏற்ப பிரிவுகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில்  நடை, தோற்றம், உயரம், ஓட்டம், சுறுசுறுப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சிறந்த நாய் தேர்வு செய்யப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்