குடியிருப்புகளுக்கான வரி உயர்வு 100% இருந்து 50% குறைப்பு - எஸ்.பி.வேலுமணி

அனைத்து தரப்பினருக்கும் 100 சதவிகிதம் சொத்துவரி உயர்த்தப்பட்டதாக தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிட்டது.
குடியிருப்புகளுக்கான வரி உயர்வு 100% இருந்து 50% குறைப்பு - எஸ்.பி.வேலுமணி
x
குடியிருப்பு பகுதிகளுக்கு வரி 50% மிகாமல் இருக்கும் - எஸ்.பி.வேலுமணி


வாடகை குடியிருப்புகளுக்கான வரி உயர்வு 100 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்