7-வது நாளாக தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் |

7வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
7-வது நாளாக தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் |
x
* லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள், பல்லடம் கறிக்கோழிகள், காங்கேயம் கொப்பரை தேங்காய்கள் என 700 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. 

* இதனால் பல நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தி ருப்பூருக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ஆடை ஏற்றுமதியாளர்கள் 
கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்