அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு டிஜிட்டல் மயமாகிறது
ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வு ஊதிய ஆணை பெற முடியும்
* நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் உள்ள அரசு அலுவலர்களின் பணிபதிவேடு மற்றும் ஊதியம் டிஜிட்டல்
மயமாகிறது.
* ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்டை திட்டம் திறனூட்டு மாநாடு விருதுநகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நிதித்துறை முதன்மை செயலாளர் ஜவஹர், 9 லட்சம் அரசு
அலுவலர்களின் பணிப்பதிவேடு டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
* இதன் மூலம் ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வு ஊதிய ஆணை பெற முடியும் என்றார். இந்த திட்டம் நவம்பர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
Next Story