பள்ளியில் அரைகம்பத்தில் பறந்த தேசிய கொடி..!

வேலூர் மாவட்டம்,வாணியம்பாடியில் உள்ள நகராட்சி முஸ்லீம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் அரைகம்பத்தில் பறந்த தேசிய கொடி..!
x
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள நகராட்சி முஸ்லீம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை அறிந்த வருவாய்த்துறையினர், பள்ளியில் விசாரணை நடத்தினர். மேலும் அரைக்கம்பத்தில் பறந்த தேசிய கொடியை இறக்கி எடுத்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்