மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற புகார்- பெண்கள் விடுதி உரிமையாளர் மீது வழக்கு பதிவு

கோவை ஹோப் காலேஜ் பகுதியில் செயல்படும் விடுதியில் தங்கியிருந்த 6 மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற புகார்- பெண்கள் விடுதி உரிமையாளர் மீது வழக்கு பதிவு
x
ஹோப் காலேஜ் பகுதியில் செயல்படும் விடுதியில் தங்கியிருந்த 6 மாணவிகளை, விடுதி உரிமையாளர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.  அங்கு மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில், 
விடுதி உரிமையாளர் ஜெகதீஷ், மற்றும் விடுதி காப்பாளர் புனிதா மீது 
வழக்கு பதிவு செய்த பீளமேடு காவல்துறையினர் இருவரையும் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்