கந்தன்சாவடி கட்டிட விபத்து - மேலும் ஒரு தொழிலாளி உயிரிழப்பு

சென்னை கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
கந்தன்சாவடி கட்டிட விபத்து - மேலும் ஒரு தொழிலாளி உயிரிழப்பு
x
சென்னை கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது . கட்டிட விபத்தில் சிக்கி , சிகிச்சைக்காக  பெருங்குடி அப்பலோவில் அனுமதிக்கப்பட்டு இருந்த பீகாரை சேர்ந்த ராஜன் சவுத்ரி என்ற தொழிலாளி  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பீகாரை சேர்ந்த பப்லு தொழிலாளி ஏற்கனவே சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

கட்டிட விபத்து தொடர்பாக இருவர் கைது - 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு

இந்த விபத்து தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கட்டிடத்தின் கட்டுமான நிறுவன திட்ட பொறியாளர் முருகேசன் மற்றும் நிலைய சூப்பர்வைசர் சிலம்பரசன் ஆகியோரை 4 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்து உள்ளனர் 

Next Story

மேலும் செய்திகள்