நித்ய கல்யாணி பயிரிட்டு அதிக லாபம் ஈட்டும் விவசாயிகள்

நெல்லையில் நன்செய், புன்செய் பயிர்கள் பயிரிட்டு போதிய லாபம் கிடைக்காததால் அப்பகுதி விவசாயிகள் நித்திய கல்யாணி விவசாயத்தில் இரங்கி அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.
நித்ய கல்யாணி பயிரிட்டு அதிக லாபம் ஈட்டும் விவசாயிகள்
x
நெல்லையில் நன்செய், புன்செய் பயிர்கள் பயிரிட்டு போதிய லாபம் கிடைக்காததால் அப்பகுதி விவசாயிகள் நித்திய கல்யாணி விவசாயத்தில்  இரங்கி அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தின் பிரதான தொழிலே விவசாயம் தான். இங்கு நெல், வாழை, உளுந்து, தானிய பயிர்கள், ஆகியவை அதிகமான அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் விவசாயிகள் நெல், வாழை, உளுந்து உள்ளிட்ட பயிர்களை பயிரிட முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Next Story

மேலும் செய்திகள்