10 ஆண்டுகளுக்கு பிறகு மாயனூர் வந்த காவிரி நீர்...

மலர் தூவி,பூஜைகள் செய்து வரவேற்ற விவசாயிகள்
10 ஆண்டுகளுக்கு பிறகு மாயனூர் வந்த காவிரி நீர்...
x
மேட்டூர் அணை திறக்கப்பட்டதையடுத்து, 10 ஆண்டுகளுக்கு பிறகு மாயனூர் கதவணைக்கு காவிரி நீர் வந்தடைந்தது. இதனையடுத்து, மாயனூர் பகுதிக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி நதிக்கு, பூஜைகள் செய்து மலர்கள் தூவி வரவேற்றனர்.  கரைபுரண்டு வரும் காவிரி தாயை வரவேற்று வணங்கவே அங்கு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்