மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 112 அடியாகவும், நீர் வரத்து 59 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு
x
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் டெல்டா பாசனத்துக்கு நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார்.நேற்று காலை 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வெளியேற்றம் நேற்று இரவு முதல் 20 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 112 அடியாகவும், நீர் வரத்து 59 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது. 

Next Story

மேலும் செய்திகள்