"20-ஆம் தேதி முதல் லாரிகள் ஓடாது" - லாரி உரிமையாளர்கள் வட மாநிலங்களுக்கு லாரி புக்கிங் நிறுத்தம்..

டீசல் விலை, சுங்க கட்டணம் உள்ளிட்டவற்றை குறைக்க வலியுறுத்தி, வரும் 20-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
20-ஆம் தேதி முதல் லாரிகள் ஓடாது - லாரி உரிமையாளர்கள் வட மாநிலங்களுக்கு லாரி புக்கிங் நிறுத்தம்..
x
டீசல் விலை, சுங்க கட்டணம் உள்ளிட்டவற்றை குறைக்க வலியுறுத்தி, வரும் 20-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ள நிலையில், போராட்டத்திற்கு ஆதராவாக, வட மாநிலங்களுக்கு செல்ல கூடிய லாரிகளுக்கான புக்கிங்-யை தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் நிறுத்தியுள்ளது. நாளை மறுநாள் முதல் தமிழக பகுதிகளுக்கு செல்லக்கூடிய லாரிகளுக்கான புக்கிங்-கள் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்