பேரிடர் மேலாண்மை பயிற்சி குறித்து விழிப்புணர்வு தேவை - அமைச்சர் கே.பி. அன்பழகன்
பேரிடர் மேலாண்மை பயிற்சி குறித்து, மாணவ - மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.பி. அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை தனியார் கல்லூரி மாணவி லோகேஸ்வரி உயிரிழந்த சம்பவத்திற்கு அதிர்ச்சி தெரிவித்துள்ள உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன், பேரிடர் மேலாண்மை பயிற்சி குறித்து, மாணவ - மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பாக, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
Next Story