ஒத்திகையில் பொதுமக்களை பங்கெடுக்க வைக்க கூடாது - பேரிடர் மேலாண்மை ஆர்வலர் மாதவன்

ஒத்திகை நிகழ்ச்சிகளில் மக்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆர்வலர் மாதவன் தெரிவித்துள்ளார்.
ஒத்திகையில் பொதுமக்களை பங்கெடுக்க வைக்க கூடாது - பேரிடர் மேலாண்மை ஆர்வலர் மாதவன்
x
"மக்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க வேண்டும்"

பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சிகளில், உரிய பயிற்சி அளிக்காமல் யாரையும் பங்கு பெற வைக்க கூடாது என பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்